Monday, October 17, 2011

மாயை




எனக்கு சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு சொந்தம் இல்லாவிட்டாலும்,

என்னை சொல்லால் கொல்லும் அளவிற்கு
சொந்தம் நிறையவே இருக்கிறது.

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்துவிட்டால், நிஜத்தை கொடுத்தவளும், நினைவை கொடுத்தவளும், நிழலாக இருக்கும் வலியை வெளிப்படுத்த முடியமல் போய் விடும்.

No comments:

Post a Comment